Thursday, 7 May 2015

மலேசியத் தமிழ் இலக்கியம் ஏறக்குறைய  126 ஆண்டுகளுக்கும்  மேலான பழமை வாய்ந்ததாகும். இலக்கியம் ஒரு மொழிக்கும் சமுதாயத்திற்கும் இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. இலக்கியம் சமுதாயத்தின் ஓர் கண்ணாடி எனலாம். மலேசிய இலக்கியங்களில் சிலவற்றின் விமர்சனங்களை படைத்துள்ளோம். அவை பின்வருமாறு,
 இளவரசி த/பெ சுகுமாரன் , கார்த்தியாயினி த/பெ குணசேகரன், பத்மஸ்ரீ த/பெ வீரவிஜயன், பிரியரேகா த/பெ செல்வராஜு, எஸ்ரினாருத் த/பெ மரியடாஸ்.

No comments:

Post a Comment